உள்ளூர்

துறைமுக நகர சட்டமூலம் திருத்தங்களுடன் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. 91மேலதிக வாக்குகளால் மூன்றாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.இதற்கு 149வாக்குகள் சார்பாகவும் ,58 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டது

பொதுமக்கள் அலட்சியமாக செயல்படுவதை காண முடிகின்றது- யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்!

யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் முகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் சற்று அதிகரித்து செல்லும் நிலையை காணப்படுகிறது....

மேலும் 1,165 பேர் பூரணமாக குணம்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,165 பேர் இன்று (20) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 123,532 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,...

விசேட செய்தி: துறைமுக நகர சட்டமூலம் 89மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது!

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 89மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலம் மீது சபையில் நேற்றும் இன்றும் விவதாம் இடம்பெற்றது.இவ்விவாதம் நிறைவடைந்ததை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தி வாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுத்தது. இதன்போதுசட்ட...

கொவிட் 19 தடுப்பூசிகள் தொடர்பான உத்தரவாதம்!

இதுவரையில் இனங்காணப்பட்ட அனைத்து விதமான கொரோனா வைரஸிற்கு எதிராகவும் கொவிட் 19 தடுப்பூசிகள் செயற்படும் என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது பரவிவரும் வைரஸ் வகைக்கு எதிராகவும் தடுப்பூசிகள்...

Popular