கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்
அதன்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல்....
சிரியாவில் 24 ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சியை நடைமுறைப்படுத்திய ஜனாதிபதி பஷர் அல் ஆசாதின் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் இருந்து வரும் தகவல்கள் மனதை நெகிழ வைக்கும் செய்திகளாக உள்ளன.
அந்நாட்டின் போராளிகள்...
கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழாமினர் மேலதிக நேரச் சேவையில் ஈடுபட்டு வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, குறித்த பணியாளர்கள் வார நாட்களில் இரவு 10 மணி வரை சேவையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் கடவுச்சீட்டு...
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை – தமிழக கடற்கரையை அண்மித்து டிசம்பர் 11 ஆம் திகதியளவில் அடைய வாய்ப்புள்ளது.
அதன்...
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் நடந்த சர்வதேச தொண்டாற்றும் நோக்கிலான (Charity Bazaar) பஸாரில், இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதரகம் பங்கேற்றது.
இந்த நிகழ்வில் வெளிவிவகார,...