கண்டியில் நடைபெற்று வரும் ஸ்ரீ தலதா வழிபாட்டு நிகழ்வில் பணியில் இருந்தபோது இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
மாரடைப்பு காரணமாக அதிகாரிகள் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டியில் உள்ள ஸ்ரீ...
மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கிற்கான கடைசி நிமிட ஏற்பாடுகளை வத்திகான் இன்று வெள்ளிக்கிழமை (25) முழுவீச்சில் செய்துவருகிறது.
போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்த பெருந்திரளான கூட்டம் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் ஒன்றுகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் ஏப்ரல் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் விநியோகிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான...
பிலிப்பைன்ஸில் இஸ்லாமிய மத நடைமுறைகளின்படி, முஸ்லிம் ஜனாஸாக்களை உடனடியாகவும் முறையாகவும் அடக்கம் செய்வதை கட்டாயமாக்கும் சட்டத்தில் அந்நாட்டு ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் கையெழுத்திட்டுள்ளார்.
"பிலிப்பைன்ஸ் இஸ்லாமிய அடக்கம் சட்டம்" என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகள் குறித்து இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்க விஜயத்தின்போது மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்து இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பிரதிநிதிகள் அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதித்துவ தூதுவர் ஜேமியேசன்...