உள்ளூர்

‘ஸகாத்துல் பித்ராக அரிசியை வழங்குவதே கடமையாகும்: உலமா சபை வழிகாட்டல்.!!

ஸகாத்துல் ஃபித்ரை நிறைவேற்றுவது சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள சில வழிகாட்டல்கள்! 1. ஸகாத்துல் ஃபித்ர் என்பது ரமழான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத் தலைப்பிறை கண்டதும் அதைக் கொடுக்க வசதியுள்ளவர்கள்...

சர்வதேச ‘குத்ஸ் தினம்’ இன்று இலங்கையில் அனுஷ்டிப்பு..!

பலஸ்தீன புனித பிரதேசம் யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டதனை கண்டிக்கும் வகையிலும், உலக இஸ்லாமியர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், பலஸ்தீன விடுதலைக்காக உழைப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் நோக்கிலும் ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் 'சர்வதேச குத்ஸ்'...

88 வயதில் சாதாரணதர பரீட்சையில் தமிழ்மொழி பாடத்திற்கு தோற்றிய ஓய்வுபெற்ற ஆசிரியை!

இந்த ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் கடைசி நாள் நேற்று (26) ஆகும். இந்த நாட்டில் உள்ள பரீட்சைகளில் சாதாரண தரப் பரீட்சை ஒரு முக்கிய தேர்வாகும், ஏனெனில் இது ஒரு குழந்தையின் எதிர்காலப்...

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மன்னார் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சப்ரகமுவ, தெற்கு மற்றும்...

களுத்துறை சிறைச்சாலையின் முஸ்லிம் கைதிகளுக்கான இப்தார் நிகழ்வு..!

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள முஸ்லிம் கைதிகளுக்காக இப்தார் நிகழ்வொன்று மார்ச் 24 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்வை களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவைகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. சிறைச்சாலையின் உயர் பொலிஸ் அதிகாரிகள், பௌத்த,...

Popular