கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி ஆகிய அமைப்புகள் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.
தேசிய சூரா சபையின் தலைவர்,...
தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில தரப்பினர் ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அவசர தொலைபேசி இலக்கம் மற்றும் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாக அந்தத் திணைக்களம் பொதுமக்களுக்கு...
ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்க அவர்களின் அன்புத் தந்தை என்.ஏ. ஞானதாச அவர்கள் இன்று (24) காலை தனது 87 ஆவது வயதில் அத்தனகல்ல,...
'டிட்வா' புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள் பரிசோதனை மருத்துவ முகாமில், 300-க்கும் மேற்பட்ட உள்ளூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இந்த விசேட மருத்துவ முகாம் அம்பத்தலையில் உள்ள கலட்டுவவத்த...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று (24) வாக்குமூலம் பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்குச் சென்றுள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், அங்கு வைத்தே இந்த வாக்குமூலத்தைப்...