உள்ளூர்

முதலாம் தர மாணவர்களுக்கு ஜனவரி  30ஆம் திகதி பாடசாலை ஆரம்பம்: கல்வி அமைச்சு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சகல பாடசாலைகளிலும் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஜனவரி 30 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை (31)...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அண்மையில் நிறைவடைந்த தரம் 05க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு...

புனித ரஜப் மாதத்துக்கான பிறை பார்க்கும் மாநாடு இன்று!

ஹிஜ்ரி 1446 புனித ரஜப் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று (31)செவ்வாய்க்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.          

ஹஜ் குழுவின் அங்கத்தவராக பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம் நியமனப் பத்திரத்தை பெற்றுக்கொண்டார்!

புதிதாக நியமிக்கப்பட்ட அரச ஹஜ் குழுவின் அங்கத்தவரான பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம் தனது கடிதத்தினை புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும் சுனில் செனவிமிடருந்து இன்று (31) பெற்றுக்கொண்டார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின்...

மழையுடனான வானிலை தொடரும்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை...

Popular