உள்ளூர்

நுரைச்சோலையில் மின்சாரம் தாக்கி கட்டுமான தொழிலாளர் மூவர் ஸ்தலத்திலேயே பலி

நுரைச்சோலை மாம்புரி பிரதேசத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 16, 22, 29 வயதுடைய புத்தளம், பழைய மன்னார் வீதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார்...

இ-சிகரெட் விற்பனையை தடை செய்யும் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடு பெல்ஜியம்..!

புகையிலை எதிர்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இளைஞர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகவும் ஜனவரி 1 முதல் இ-சிகரெட் எனப்படும் மின் சுருட்டை தடை செய்ய ஐரோப்பிய நாடான பெல்ஜியம் முடிவு செய்துள்ளது. புகையிலை பயன்பாட்டால்...

இரத்தினபுரியில் எளிமையாக நடைபெற்ற இம்முறைய தேசிய மீலாத் விழா..!

இரத்தினபுரி மாவட்டத்தை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாதுந் நபிவிழா சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் கடந்த வியாழனன்று (26) நடைபெற்றது. இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன...

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்களின் தகவல்களை பொலிஸாருக்கு அனுப்ப ஏற்பாடு!

பாராளுமன்ற தேர்தலில் வரவு – செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் ஆவணங்களை உடனடியாக பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்பின்னர், பொலிஸாரினால் உரிய நடவடிக்கை எடுக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...

பாடசாலை நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம்

அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்கள் பாடசாலைகளை நடாத்தினாலும் 2025 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களை 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதிகளவிலான பொது விடுமுறைகள் மற்றும் பாடசாலைகளின் முதல் தவணை தாமதமாகத்...

Popular