உள்ளூர்

மத சுதந்திரத்தை மதித்த இந்து பெற்றோர்: மகனை உம்ராவுக்கு வழியனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம்

தமிழ்நாட்டில் இருந்து சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்த, மனதை நெகிழவைக்கும் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்ட தங்களது மகனை, உம்ரா யாத்திரைக்காக அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பிய இந்து குடும்பத்தின் செயல்...

நாட்டில் சில பகுதிகளில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில...

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழத்திற்கு வரிச்சலுகை

ரமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகையை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. அடுத்துவரும்...

இஸ்ரேலில் இலங்கையர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள்!

இஸ்ரேல் நாட்டில் உள்ள வர்த்தக மற்றும் சேவைத் துறைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்த அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வீட்டுப் பணி, விவசாயம் மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் நிலவும் ஒப்பந்தங்களுக்கு...

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை நாளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகையை தபால் நிலையங்கள் மூலம் இதுவரை பெறாத முதியோர், நாளை புதன்கிழமை  (31) நண்பகல் 12.00 மணிக்கு முன்பதாக குறித்த உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. மேலும், இன்றுவரை உதவித்தொகையைப் பெறாதவர்கள்,...

Popular