2034ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக சவூதி அரேபியாவில் கட்டப்படும் புதிய கால்பந்து மைதானத்தின் திட்டம் நேற்று முதல் முறையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.
இந்த மைதானம் 2029ல்...
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பத்தரமுல்லையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய ஜனநாயக முன்னணிக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தேசியப் பட்டியல்...
நாடாளுமன்றத்தின் அதிக செலவைக் குறைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதனை நடைமுறைபடுத்த இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை அனுபவித்து...
வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் பிரதிநிதித்துவமற்ற அமைச்சரவையை நிறுவியமை தோழர்கள் விட்ட முதலாவதும், பாரதூரமானதுமான அரசியல் இராஜதந்திர தவறாகும் என தேசிய ஷூரா சபையின் முன்னாள் பொதுச் செயலாளரும் சவூதி அரேபிய ஜித்தாவுக்கான...
இன்றையதினம் (19) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவில்...