ஈரானுடன் ஏற்பட்டிருக்கின்ற மோதல்கள் காரணமாக பாதுகாப்பு நிலைமையைக் கருதி வாராந்தம் நடாத்தப்படுகின்ற இஸ்ரேலிய அரசியல் கூட்டங்கள் அனைத்தும் இனிமேல் நடாத்தப்பட மாட்டாது என்று இஸ்ரேலியா ஊடகங்கள் அறிவித்துள்ளன.
கடந்த 2 நாட்களுக்கு முன் ஈரான்...
இலங்கைக்கான பயணத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் இதனை தெரிவித்தார்
அறுகம்பை பகுதிக்கு விஜயம் செய்யும் போது...
இலங்கை அரபு எழுத்தணி கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் அரபு எழுத்தணி பயிற்சி செயலமர்வு நிறைவு பெற்றது.
26, 27ஆம் திகதிகளில் இரத்மலானை நெஸ்ட் எகடமியில் நடைபெற்ற இந்த பயிற்சி செயலமர்வில் ஜாமி...
நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், 2,034 நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்களாக செயற்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில்...
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கான வாகன...