உள்ளூர்

லெபனானுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு? துருக்கி ஜனாதிபதி எச்சரிக்கை

இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கைகளின் படி, லெபனானை ஆக்கிரமிப்பதை தொடர்ந்து சிரியாவின் டமஸ்கஸ் தலைநகரத்தையும் அவர்கள் கைப்பற்றுவார்கள். அதனுடைய அர்த்தம் இஸ்ரேலிய இராணுவம் துருக்கியின் எல்லை வரைக்கும் வியாபித்தும் முழு சிரியாவையும் அது சிதறடிக்கப்...

அநுர அரசால் மீண்டும் பாதுகாப்பு துறைக்கு ஷானி அபேசேகர..

முன்னாள் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை மீண்டும் காவல்துறை சேவைக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க காவல்துறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இம்முறை அவருக்கு Criminal intelligence Analysis and prevention division பணிப்பாளர்...

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 76,218 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம், பலத்த காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம்: 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள...

பள்ளிவாசல் இமாம்களுக்கான இலவச பாடத்திட்டம்..!

பள்ளிவாசல்களில் கடமை புரியும் இமாம்களுக்கான இலவச பாடத்திட்டம் (சிங்கள மொழி) ஆரம்பிக்கப்படவுள்ளது. இப்பாடத்திட்டம் வார நாட்களில் திங்கள் முதல் செவ்வாய் காலை 9:00-11:30 மணி வரை இடம்பெறவுள்ளது.

Popular