உள்ளூர்

ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளையால் தபாலக ஊழியர்கள் கௌரவிப்பு

உலக தபால் தினத்தினை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை  தபாலக ஊழியர்களை கெளரவிக்கும் நிகழ்வு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி மாவனல்லை தபாலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தபாலக...

சீரற்ற வானிலையால் பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, களு, களனி, கிங் மற்றும் அத்தனகலு ஆகிய ஆறுகளின் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள...

தெற்கு அதிவேக வீதியில் மூடப்பட்ட பகுதி மீண்டும் திறப்பு!

தற்காலிகமாக மூடப்பட்ட தெற்கு அதிவேக வீதியில் உள்ள வெலிப்பன்ன இடமாற்ற பகுதி இன்று சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (11) வெள்ளம் சூழ்ந்தமையினால் குறித்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது.

சீரற்ற வானிலை: மண்சரிவு தொடர்பில் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அத்தனகல்ல தொகுதியில் கஹட்டோவிட்ட பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்கின்ற மழை காரணமாக அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தசாப்த காலமாகவே மழை பெய்கின்ற போது இப்பகுதி தொடராக வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. இதேவேளை பல பகுதிகளுக்கு மண்சரிவு...

சீரற்ற வானிலை தொடரும்

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (12) நாட்டின் மேல்,...

Popular