புத்தளம் மன்னார் வீதியில் அமைந்திருக்கின்ற மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த நவராத்திரி திருவிழா நிகழ்வுகள் வியாழக்கிழமை (03) ஆரம்பிக்கப்பட்டன.
இந்த திருவிழாவையொட்டி தொன்று தொட்டு, முதல் நாள் உபயத்தை...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2023 உள்ளூராட்சி...
MFCD நிறுவனம் இலங்கையில் ஸ்பயர் நியமங்கள் தொடர்பான Core Humanitarian Standard (CHS) புத்தகத்தின் சிங்கள பதிப்பினை செப்டம்பர் 25ஆம் திகதி கொழும்பு பொது நூலகத்தில் வெளியிட்டு வைத்தது.
களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஷகிப்...
மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்ற இஸ்லாமிய சிந்தனைக்கும் நாகரீகத்துக்குமான சர்வதேச நிருவகத்தில் ((ISTAC-IIUM) கலாநிதி பட்டத்துக்கான ஆய்வை மேற்கொண்டு வரும் அஷ்ஷெய்க் அர்க்கம் நளீமி பல்கலைக்கழகத்தின் அனைத்து வளாகத்துக்குமான பட்டப்பின்...
அரசியலில் தாம் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு நேற்று (02.10.2024) வழங்கிய விசேட நேர்காணலில் அவர்...