இன்று (27) முதல் அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான தன்மை காரணமாக இந்த மழையுடனான...
மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹனீப் யூசுப் இன்று வியாழக்கிழமை (26) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
எக்ஸ்போ லங்கா குழுமத்தின் ஸ்தாபகரும் இலங்கையின் வர்த்தக துறையில் முக்கிய பிரமுகருமான ஹனீப் யூசூப்,...
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (30) வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு...
நாடாளுமன்றம் முன்கூட்டி கலைக்கப்பட்டதன் காரணமாக 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஓய்வூதியத்தினை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாடாளுமன்ற கலைக்கப்பட்டு வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக ஆளும் மற்றும்...
முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம மௌபிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
இதன்படி கொழும்பில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து தேசிய அமைப்பாளர் பதவியை திலித் ஜயவீரவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம ஜனாதிபதித்...