கலை மற்றும் இலக்கியம்

ஈஸ்டர் தாக்குதல்கள் – நீதியும் தண்டனையும் நூல் வெளியீட்டு விழா

சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய "ஈஸ்டர் தாக்குதல்கள் – நீதியும் தண்டனையும்" என்ற நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு, வெள்ளவத்தை சைவ மங்கையர்...

பேராதனை பல்கலையில் நடைபெறவுள்ள தமிழியல் ஆய்வு மாநாடு

பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறையின் 09 ஆவது சர்வதேச தமிழியல் மாநாடு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(06) பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்க  மண்டபத்தில் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சிறி .பிரசாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. அத்துடன் இந்த...

கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னாவின் ‘பாரம்பரியம்’ நூல் வெளியீடு

கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னாவின் 'இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பாரம்பரியம்' நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை காலை 9.30க்கு கொழும்பு 7, பிலிப் குணவர்தன மாவத்தை, விளையாட்டு இளைஞர் விவகார அமைச்சின் கேட்போர்...

‘பள்ளேகமயின் வரலாற்று நோக்கு’ நூல் வெளியீட்டு விழா நாளை..!

கண்டி, தெல்தோட்டை பள்ளேகமயைச் சேர்ந்த ஆசிரியர் எம்.ஜி. நூருல்லாஹ் அவர்கள் எழுதிய பள்ளேகமயின் வரலாற்று நோக்கு, நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை (28) வெள்ளிக்கிழமை, பி.ப. 2.45 மணிக்கு, பள்ளேகம அல் ஹுஸ்னா...

விரிவுரையாளர் பவாஸ் சலாஹுதீன் எழுதிய ‘மரக்கல கோலம’ நூல் வெளியீடு இன்று!

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பாக கல்வியியல், சமூகவியல் பாடங்களின் விரிவுரையாளர் பவாஸ் சலாஹுதீன் எழுதிய 'மரக்கல கோலம' என்ற 'முகமூடிகளின் பின்னணியில் இலங்கை முஸ்லிம்கள்' நூல் வெளியீட்டு விழா இன்று (26) புதன்கிழமை...

Popular