கலை மற்றும் இலக்கியம்

ரமழானை வரவேற்கும் சிறுவர் சித்திரங்கள்!

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சித்திரங்களின் மூலம் சிறுவர்கள் தங்கள் ஆன்மீக சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளனர். புனித ரமழான் என்பது பெரியவர்கள் மட்டுமன்றி சிறுவர்களும் மத்தியில் குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் காலமாகும். அவர்கள் ரமழானுக்கு தயாராகுவதற்காக பல்வேறு...

புனித மாதத்தை முன்னிட்டு விசேட ரமழான் பாடல்!

மனித வாழ்வில் ஒரு செய்தியை மக்கள் மத்தியிலும் அவர்களின் உள்ளத்திலும் விதைக்க பரவலாக கலைகள் மூலமே பகிரப்படுகின்றன. அதேபோல கொள்கைளை மக்கள் மனதில் பதிவதற்காக பல்வேறு கருத்து மாற்றங்களையும் பண்பாடுகளையும் வெளிப்படுத்த கலைகள் பங்களிக்கின்றன. அனைத்து...

றவூப் ஸெய்னின் “இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு” நூல் வெளியீட்டு நிகழ்வு

கலாநிதி றவூப் ஸெய்ன் எழுதிய "இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு" நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெறும். டி.ஆர். விஜயவர்தன மாவத்தை, தபால் தலைமையக கேட்போர்...

‘பெண் ஆளுமைகளை உருவாக்குவதில் தாய்மாரின் வகிபாகம்’: விசேட ஒன்லைன் அமர்வு

அரும்பு ஆசிரியர், creative writer ஆசிரியர் Hafiz Isaadeen (SLEAS) அவர்கள் கலந்து சிறப்பிக்கும் "பெண் ஆளுமைகளை உருவாக்குவதில் தாய்மாரின் வகிபாகம்...!" என்ற தலைப்பிலான ஒன்லைன் வாயிலாக விசேட அமர்வொன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை...

‘திருமணம் எனும் நிக்காஹ்’ திரைப்பட இயக்குனர் அனீஸ் இம்மாதம் இலங்கையில்..!

சென்னை கிராண்ட் ரிஹர்ஸல் மற்றும் மட்டக்களப்பு கூத்தம்பலம் இணைந்து நடத்தும் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பயிற்சி பட்டறையில் வளவாளராக கலந்து கொள்வதற்காக தென்னிந்திய திரைப்பட இயக்குனர் அனீஸ் இலங்கை வருகிறார். மார்ச் 30...

Popular