அரும்பு ஆசிரியர், creative writer ஆசிரியர் Hafiz Isaadeen (SLEAS) அவர்கள் கலந்து சிறப்பிக்கும் "பெண் ஆளுமைகளை உருவாக்குவதில் தாய்மாரின் வகிபாகம்...!" என்ற தலைப்பிலான ஒன்லைன் வாயிலாக விசேட அமர்வொன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை...
சென்னை கிராண்ட் ரிஹர்ஸல் மற்றும் மட்டக்களப்பு கூத்தம்பலம் இணைந்து நடத்தும் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பயிற்சி பட்டறையில் வளவாளராக கலந்து கொள்வதற்காக தென்னிந்திய திரைப்பட இயக்குனர் அனீஸ் இலங்கை வருகிறார்.
மார்ச் 30...
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் 73ஆவது ஊடகக் கருத்தரங்கு இன்று (19) ஞாயிற்றுக்கிழமை ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரி (தேசிய பாடசாலையில்) நடைபெறவுள்ளது.
ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்துடன் இணைந்து...
எம். எச். அப்துர் ரஷீத் அவர்கள் எழுதிய திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும் என்ற நூல் வெளியீடு மற்றும் கடந்த வருடம் சர்வதேச சிறுவர் தினத்தின் நினைவாக பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சிறுகதை,...
பயாஸா பாஸில் எழுதிய 'என் எழுத்துக்கு ஒரு தசாப்தம்' என்ற நூல் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு சூம் காணொளி ஊடாக இடம்பெறவுள்ளது.
இந்த நூல்வெளியீட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக...