கலை மற்றும் இலக்கியம்

‘திருமணம் எனும் நிக்காஹ்’ திரைப்பட இயக்குனர் அனீஸ் இம்மாதம் இலங்கையில்..!

சென்னை கிராண்ட் ரிஹர்ஸல் மற்றும் மட்டக்களப்பு கூத்தம்பலம் இணைந்து நடத்தும் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பு பயிற்சி பட்டறையில் வளவாளராக கலந்து கொள்வதற்காக தென்னிந்திய திரைப்பட இயக்குனர் அனீஸ் இலங்கை வருகிறார். மார்ச் 30...

மீடியா போரத்தின் 73ஆவது ஊடக கருத்தரங்கு ஹெம்மாதகம அல்-அஸ்ஹரில்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் 73ஆவது ஊடகக் கருத்தரங்கு இன்று (19) ஞாயிற்றுக்கிழமை ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரி (தேசிய பாடசாலையில்) நடைபெறவுள்ளது. ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்துடன் இணைந்து...

அனுராதபுரத்தில் நூல் வெளியீடும் பரிசளிப்பு வைபவமும்

எம். எச். அப்துர் ரஷீத் அவர்கள் எழுதிய திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும் என்ற நூல் வெளியீடு மற்றும் கடந்த வருடம் சர்வதேச சிறுவர் தினத்தின் நினைவாக பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சிறுகதை,...

பயாஸா பாஸில் எழுதிய ‘என் எழுத்துக்கு ஒரு தசாப்தம்’ நூல் வெளியீட்டு விழா இன்று!

பயாஸா பாஸில் எழுதிய 'என் எழுத்துக்கு ஒரு தசாப்தம்' என்ற நூல் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு சூம் காணொளி ஊடாக இடம்பெறவுள்ளது. இந்த நூல்வெளியீட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக...

பாராளுமன்றம் ‘முழு நீள முதியோர் இல்லம்…’ :புத்தளம் மரிக்காரின் கவிதை தொகுப்பு!

புத்தளம் மரிக்கார் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள புத்தளத்தைச் சேர்ந்த கவிஞர் மரிக்கார் இளமைக்காலம் முதல் பல்வேறு தலைப்புக்களின் கீழ் கவிதைகளை எழுதுவதில் மிகவும் பிரபலமானவர். அந்தவகையில் மனிதர்களின் வாழ்வியல் முறைகளையும் சமூக பிரச்சினைகளையும் கவிதைகளின்...

Popular