கலை மற்றும் இலக்கியம்

‘திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்’ நூல் வெளியீட்டு விழா!

நூலாசிரியர் எம்.எச். அப்துர் ரஷீட் அவர்களின் 'திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்' என்ற நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம் (03) மாலை 6.30 மணிக்கு கொழும்பு தெமட்டகொட வீதி மருதானையில் தாருல்...

கபூரிய்யாவின் வளர்ச்சியில் பெருமிதம் அடைந்த பெருந்தகை நவாஸ் கபூர் ஹாஜியார் காலமானார்!

கபூரிய்யாவின் வளர்ச்சியில் பெருமிதம் அடைந்த பெருந்தகை நவாஸ் கபூர் ஹாஜியார் காலமானார் சமூக சேவையில் புகழ்பெற்ற, N.D.H.அப்துல் கபூர் குடும்பத்தின் மற்றொரு வாரிசான நவாஸ் கபூர் ஹாஜியார் தனது 95 ஆவது வயதில் காலமானார், கபூரிய்யா...

தலைநகர் கொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற ‘සඳ දෙකඩ සඳ’ (நிலவை பிளந்த நிலவு) நூல் வெளியீட்டு விழா!

இஸ்லாத்தின் இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை அறிமுகம் செய்யும் வகையில், 'when The moon split' என்ற ஆங்கில நூலிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட (සඳ...

இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார்!

இலங்கையின் மூத்த எழுத்தாளரும் நாவலாசிரியரும் இலக்கிய ஆய்வாளர் சாஹித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப்) தமது 88 ஆவது வயதில் காலமானார். 1960களில் எழுத ஆரம்பித்து எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த...

இறைத் தூதரை அறிமுகம் செய்யும் ‘සඳ දෙකඩ සඳ’ (நிலவைப் பிளந்த நிலவு) சிங்கள மொழி நூல் வெளியீட்டு விழா கொழும்பில்!

2022 மீலாதுன் நபியை முன்னிட்டு முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி எழுதப்பட்ட 'සඳ දෙකඩ සඳ' (நிலவைப் பிளந்த நிலவு) என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும்...

Popular