2022 மீலாதுன் நபியை முன்னிட்டு முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி எழுதப்பட்ட 'සඳ දෙකඩ සඳ' (நிலவைப் பிளந்த நிலவு) என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும்...
தமிழ் நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர் காயல் மகபூப் 50 ஆண்டு காலம் தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழ்ச்சமுதாய உயர்வுக்காக பாரிய பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு தமிழ் இலக்கிய விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று...
நம் நாட்டின் ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் முன்னோடிகளுள் ஒருவரான தெல்தோட்டை மண் ஈன்றெடுத்த அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் அவர்களின் நினைவுப் பேருரையொன்றை நடாத்த தெல்தோட்டை ஊடக மன்றம் திட்டமிட்டுள்ளது.
இலக்கிய உலகுக்கு...
புகழ்பெற்ற இலக்கியத் திறனாய்வாளரும் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரும் கே.எஸ்.சிவகுமாரன் நேற்று காலமானார்.
மட்டக்களப்பில் புளியந்தீவில் சிங்களவாடி என்ற ஊரைப்பிறப்பிடமாகக் கொண்டவர்.
இலங்கையிலும் பின்னர் ஊமானிலும் 1998 முதல் 2002 ஆண்டு வரை ஆங்கில இலக்கிய ஆசிரியராகப்...
ஸலாம் நிலைய அறிமுகமும் நூல் வெளியீடும் ஜாமிஆ நளீமிய்யா முதல்வர் உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் தலைமையில் எதிர்வரும் 8ஆம் திகதி ஜாமிஆ நளீமிய்யா மண்டபத்தில் பி.ப. 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்த நூல்...