கலை மற்றும் இலக்கியம்

‘சிம்மாசன உரை’ : கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன்

(சமகால அரசியல் களநிலவரம் தொடர்பில் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் முகப்புத்தகத்தில் பதிவிட்ட கவிதை தொகுப்பு) சிம்மாசன உரை சிங்கம் குகையிலிருந்து நேற்று வெளியே வந்தது அதன் கண்களில் ஒரு முயலின் தவிப்புத் தெரிந்தது அசைவுகளில் ஓர் ஆட்டுக் குட்டியின் பயமிருந்தது ஓநாய்க் குட்டிகளுக்கும் சிறப்புத் தேவையுடைய...

கொடகே தேசியச் சாகித்திய விருது!

கடந்த 24 வருடங்கள் இலங்கை இலக்கியத்தை வளர்தெடுக்கும் முகமாகவும், முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், வழங்கப்பட்டு வரும் கொடகே தேசியச் சாகித்திய விருது இலங்கை தமிழ் இலக்கியத்திற்கும் கடந்த 13 வருடங்களாக வழங்கப்படுகிறது. 2021 ஆம்...

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம்: முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சைத் தூண்டுவதாக குற்றச்சாட்டு!

மோடியால் பாராட்டப்பட்ட 'காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற திரைப்படம், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சைத் தூண்டுகிறதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம், 1990களின் காலகட்டத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாதத்...

பிரதமரின் தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா நேற்று (14) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. விவசாய நடவடிக்கைகளுக்கு உதவிய சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் தை மாதம் முதல்...

கலாபூஷணம் ஏ.பீர் முஹம்மது எழுதிய எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், நூல் அறிமுக விழா!

முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளரும் திறன் நோக்குனரும் கவிஞரும் சிறந்த எழுத்தாளருமான கலாபூஷணம் அலியார் பீர்முகம்மது எழுதிய 'எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், எனும் நூலின் அறிமுக விழா சாய்ந்தமருது பிரதேச...

Popular