கலை மற்றும் இலக்கியம்

ரமழானை வரவேற்குமுகமாக பெண்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம்!

ரமழானை வரவேற்குமுகமாக பெண்களுக்கான  மூன்று நாள் பயிற்சி முகாமொன்றை மள்வானை அல் இமாம் அப்துல் அஸீஸ் பின் பாஸ் மகளிர் கல்லூரி ஏற்பாடு செய்துள்ளது. குறித்த கற்கை நெறி எதிர்வரும் 25 முதல் 27...

TikToK இன் BookTok பயிற்சிப் பட்டறை காலியில் வெற்றிகரமாக நிறைவு

உலகளாவிய படைப்பாற்றல் மற்றும் கதை சொல்லும் தளமாகத் திகழும் TikTok, காலி இலக்கிய விழா 2025இல் BookTok உடன் இணைந்து சிறப்பு பயிற்சிப் பட்டறை  ஒன்றை கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி வெற்றிகரமாக...

ரமழானை வரவேற்போம்’ : புத்தளம் பெரிய பள்ளிவாசல் நடாத்தும் மாபெரும் இஜ்திமா!

'ரமழானை வரவேற்போம்' என்ற கருப்பொருளில் புத்தளம் பெரிய பள்ளிவாசல் நடாத்தும் மாபெரும் இஜ்திமா நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 06.30 முதல் 10.00 வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்களாக ஓய்வு பெற்ற அதிபரும் Abrar...

சார்ஜாவில் இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடாத்தும் ‘பிறப்பும் சிறப்பும்’ நூல் வெளியீட்டு விழா!

இஸ்லாமிய இலக்கியக் கழகம், ஐக்கிய அரபு அமீரகம் நடத்தும் திண்டுக்கல் கவிஞர் நாகூர் பிச்சை எழுதிய 'பிறப்பும் சிறப்பும்' என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 16ஆம் திகதி ஷார்ஜாவிலுள்ள ஐ.டி.எம். சர்வதேச...

உலகப் புகழ்பெற்ற அரபு எழுத்தணிக் கலைஞர் உஸ்தாத் ஃபரீத் அலி இலங்கை வருகை

முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற அரபு எழுத்தணிக் கலையில் உலகப் புகழ்பெற்ற ஒருவராகக் கருதப்படும் உஸ்தாத் ஃபரீத் அலி இவ்வருடம் 2025 மே மாதம் 20 முதல் 30 வரை இலங்கையில்...

Popular