கலை மற்றும் இலக்கியம்

சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் எழுதிய ‘வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்’ நூல் வௌியீடு

சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எழுதிய "வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்" எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (25) இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக...

தாருல் ஈமான் கலை இலக்கிய வட்டம் வழங்கும் ரமழான் வசந்தம் சிறப்பு கவி ராத்திரி!

தாருல் ஈமான் கலை இலக்கிய வட்டம் வழங்கும் ரமழான் வசந்தம் சிறப்பு கவி ராத்திரி நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கலாபூஷணம் தமிழ் தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் அஷ்ஷெய்க்...

முனீர் உஸ்தாத்..! ஆன்மீகப் பக்கங்களில் பல அத்தியாயங்களை வாழ்ந்தவர்…!

கடந்த சில தினங்களுக்கு முன் காலமான பிரபல மார்க்க அறிஞர் புத்தளம் இஸ்லாஹியா பெண்கள் அரபு கலாசாலையின் அதிபர் உஸ்தாத் அஷ்ஷெய்க் முஹம்மத் முனீர் (முனீர் மௌலவி) நினைவாக பிரபல கவிஞர் மரிக்கார்...

பேராசிரியர் எச்.எஸ்.ஹஸ்புல்லாஹ் அவர்களின் ‘வாழ்வும் பணியும்’ நூல் அறிமுக விழா!

பேராசிரியர் எச்.எஸ்.ஹஸ்புல்லாஹ் அவர்களின் 'வாழ்வும் பணியும்' நூல் அறிமுக விழா எதிர்வரும் செப்டெம்பர் 7ஆம் திகதி மாலை 6.45 மணிக்கு கொழும்பு-9 தெமட்டகொட மருதனையில் உள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்த...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குரல்- 2023: ஆக்கங்கள் கோரப்படுகின்றன!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக, சமூகவியல் ஆய்வுகளுக்கான மாணவர் ஆய்வு மன்றம் தனது ஆய்வுக்குரல் சஞ்சிகையினை வருடாந்தம் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இவ்வருடம் அதன் 5ஆவது சஞ்சிகை வெளியிடப்பட உள்ளதால் அதற்கான தரமான ஆய்வுக்...

Popular