கலை மற்றும் இலக்கியம்

நம் நாட்டவரும் பங்கேற்று பாடும் ரமழானை வரவேற்கும் துருக்கிய பாடல்!

ரமழான் மாதம் தொடர்பாகவும் புனித மாதத்தை வரவேற்கும் முகமாகவும் உலகெங்கிலும் உள்ள நாடுகளிலும் பல்வேறு மொழிகளில் வித்தியாசமான முறையில் பாடல்களும் பலவித ஆக்கங்களும் வெளிவந்தவண்ணமிருக்கின்றன. அந்தவகையில் உலகின் முக்கிய முஸ்லிம் நாடாகக் கருதப்படுகின்ற துருக்கியில்...

சங்கீத வித்துவான் சனத் நந்தசிறி காலமானார்

சங்கீத வித்துவான் சனத் நந்தசிறி காலமானார். இலங்கை நுண்கலை பல்கலைக்கழகத்தின் தற்போதைய வேந்தராக இருக்கும்  சனத் நந்தசிறி அவர்கள் இறக்கும் போது 81 வயதாகும். இசையமைப்பாளர், பாடகர், மற்றும் பாடலாசிரியராக பல தசாப்தங்களாக ரசிகர்களின் இதயங்களை...

ரமழானை வரவேற்கும் சிறுவர் சித்திரங்கள்!

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சித்திரங்களின் மூலம் சிறுவர்கள் தங்கள் ஆன்மீக சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளனர். புனித ரமழான் என்பது பெரியவர்கள் மட்டுமன்றி சிறுவர்களும் மத்தியில் குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் காலமாகும். அவர்கள் ரமழானுக்கு தயாராகுவதற்காக பல்வேறு...

புனித மாதத்தை முன்னிட்டு விசேட ரமழான் பாடல்!

மனித வாழ்வில் ஒரு செய்தியை மக்கள் மத்தியிலும் அவர்களின் உள்ளத்திலும் விதைக்க பரவலாக கலைகள் மூலமே பகிரப்படுகின்றன. அதேபோல கொள்கைளை மக்கள் மனதில் பதிவதற்காக பல்வேறு கருத்து மாற்றங்களையும் பண்பாடுகளையும் வெளிப்படுத்த கலைகள் பங்களிக்கின்றன. அனைத்து...

றவூப் ஸெய்னின் “இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு” நூல் வெளியீட்டு நிகழ்வு

கலாநிதி றவூப் ஸெய்ன் எழுதிய "இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு" நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெறும். டி.ஆர். விஜயவர்தன மாவத்தை, தபால் தலைமையக கேட்போர்...

Popular