கலை மற்றும் இலக்கியம்

மத நல்லிணக்கத்தையும் இன நல்லுறவையும் கட்டியெழுப்பும் நோக்கில் புத்தளத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு!

புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று புதன்கிழமை (5) மாலை புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு, புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரி சம்மேளனத்தின்...

ஜமாஅத்தே இஸ்லாமியினால் ‘விழுமியம்’ சஞ்சிகை வெளியீடு!

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியினால் 'விழுமியம்' என்ற சஞ்சிகை எதிர்வரும் 8ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தெமட்டகொட தாருல் இமான் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 4.45 தொடக்கம் 6.10 மணிவரை...

நம் நாட்டவரும் பங்கேற்று பாடும் ரமழானை வரவேற்கும் துருக்கிய பாடல்!

ரமழான் மாதம் தொடர்பாகவும் புனித மாதத்தை வரவேற்கும் முகமாகவும் உலகெங்கிலும் உள்ள நாடுகளிலும் பல்வேறு மொழிகளில் வித்தியாசமான முறையில் பாடல்களும் பலவித ஆக்கங்களும் வெளிவந்தவண்ணமிருக்கின்றன. அந்தவகையில் உலகின் முக்கிய முஸ்லிம் நாடாகக் கருதப்படுகின்ற துருக்கியில்...

சங்கீத வித்துவான் சனத் நந்தசிறி காலமானார்

சங்கீத வித்துவான் சனத் நந்தசிறி காலமானார். இலங்கை நுண்கலை பல்கலைக்கழகத்தின் தற்போதைய வேந்தராக இருக்கும்  சனத் நந்தசிறி அவர்கள் இறக்கும் போது 81 வயதாகும். இசையமைப்பாளர், பாடகர், மற்றும் பாடலாசிரியராக பல தசாப்தங்களாக ரசிகர்களின் இதயங்களை...

ரமழானை வரவேற்கும் சிறுவர் சித்திரங்கள்!

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சித்திரங்களின் மூலம் சிறுவர்கள் தங்கள் ஆன்மீக சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளனர். புனித ரமழான் என்பது பெரியவர்கள் மட்டுமன்றி சிறுவர்களும் மத்தியில் குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் காலமாகும். அவர்கள் ரமழானுக்கு தயாராகுவதற்காக பல்வேறு...

Popular