சமூகம்

நீதிபதி இருக்கையில் அமரப்போகும் முதல் மௌலவி!

கண்ணூர் மாவட்டத்தில் கட்டாங்கோடு சேர்ந்த  அப்துல் ராசிக் என்பவர் ஆலிமாக இருந்து முதன் முதலாக நீதிபதியாகின்றார். இவர் ஆரம்ப கல்வி முதல் பத்தாம் வகுப்பு வரை மலையாளத்தில் பயின்றவர்.  இவரது தந்தை முஹம்மது மரணிக்க...

சகல மதத்தினரும் கலந்துகொண்ட காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலின் ‘Open mosque day’

காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாசலில் நேற்று (22) நடைபெற்ற 'Open mosque day' நிகழ்வில் தமிழ், சிங்களம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இஸ்லாமிய கற்கை மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

வெள்ளி விழா கண்ட புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை விஷேட கல்வி பிரிவு!

புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பாடசாலையில் சிறப்புடன் இயங்கி வரும் விஷேட கல்விப் பிரிவு கடந்த 3ஆம் திகதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று தனது வெள்ளி விழா நிகழ்வை அதிபர் ஏ.எம்.ஜவாத் அவர்களின்...

இன நல்லுறவை பலப்படுத்தும் வகையில் மாத்தறை பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை

மாத்தறை பிரதேச செயலாளர் திருமதி நதீஷா கௌசல்யாவின் தலைமையில், மாத்தறை பிரதேச உதவிச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு இன்று காலையில் வருகை தந்து புத்தளம் சர்வமதத் தலைவர்களையும் பெரிய...

வெள்ளி விழா கண்ட புத்தளம் ஸாஹிரா மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவின், வேண்டுகோள்!

கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அவர்களை பராமரிக்கும் திட்டங்களும் முயற்சிகளும் நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு நிறுவனங்களும் அரச...

Popular