இவ்வருட மீலாத் தினம் நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு தலைப்புக்களில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வருகின்ற நிலையில், புத்தளம் நிந்தனி பகுதியில் வாழும் சிறார்களின் நலன் கருதி அப்பகுதியிலுள்ள முஹாஜிரின் ஜும்ஆ பள்ளிவாசல்...
ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச மஸ்ஜித்களின் நிருவாக சபை அங்கத்தவர்களுக்கான மேற்படி நிகழ்ச்சித் திட்டம் ஒக்டோபர் 01ம் 2ம் திகதிகளில் காத்தான்குடி CIG வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச அபிவிருத்தியில் மஸ்ஜித்களின் பங்கு, மஸ்ஜித்கள் மேற்கொள்ள...
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் நாவலப்பிட்டி பகுதியில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக, அங்கு வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இவ்வெள்ள அனர்த்தத்தினால் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டதுடன் அவர்களின் சொத்துக்கள், உடைமைகள் , மிகக்கடுமையான பாதிப்புக்குள்ளாகின.
இந்நிலையில்,...
உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் மற்றுமொரு நிகழ்ச்சி கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்க பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
'உதலு சவிய' எனும் இந்த நிகழ்ச்சித் திட்டமானது அரநாயக்க பிரதேச...
கம்பஹா மாவட்டத்தின் ஒரே ஒரு முஸ்லிம் பெண்கள் பாடசாலையான கம்பஹா மாவட்டம் அத்தனகல்லை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்துக்கென பிரபல வர்த்தகர் அல்ஹாஜ் பஸால் ஆப்தீன் அவர்களுடைய பூரண...