'பொருளாதார ரீதியாக இலங்கை மக்கள் அண்மைக்கால நெருக்கடிகளால் எவ்வாறாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை அறிந்துகொள்ளும் பொருட்டு புத்தள மாவட்ட சர்வமத குழுவின் பங்களிப்பில் தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் இன்று புத்தளம் பாலாவியில் அமைந்துள்ள...
கஹடோவிட்டாவில் உள்ள முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயத்தின் மூன்று மாடி கட்டடம் எதிர்வரும் செப்டம்பர் 13 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு திறக்கப்படவுள்ளது.
இந்த கட்டடத்திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக ATG gruop of...
அண்மையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி பிரதேசத்தில் நிலையான வருமானம் மற்றும் நீண்ட கால சுய வேலைவாய்ப்பு உதவிகளை ஆதரிக்க பாதிக்கப்பட்ட ஒன்பது பேருக்கு முஸ்லிம் கலாச்சாரம் மற்றும் வளர்ச்சிக்கான அறக்கட்டளையினால்...
அன்மையில் மறைந்த தௌபீக் சேர் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வுக்கு பாடசாலை அதிபர் எம். ஏ. எம். எம். அஸ்மிர்...
கடந்த 2021ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையில்...