வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.நவாஸ் (ஸலாமி) எழுதிய 'பல்லின சமூகத்தில் இன நல்லிணக்கம்' எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (08) காலை 10 மணிக்கு வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை...
மாவனல்ல பதுரியா தேசிய கல்லூரியில் 2021 ஆடை தயாரிப்பு பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் கண்காட்சி கடந்த 24 டிசம்பர் அன்று நடைபெற்றது.
இதில் திட்ட அலுவலர்கள்,பிரிவு இயக்குனர். பிரதேச சபை தலைவர்...
இந்த வருட ஆரம்பத்தை முன்னிட்டு கம்பளை பொலிஸ் மா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க கம்பளை வலயத்தில் வறுமை கோட்டின் கீழ் இருக்கக் கூடிய மாணவர்களுக்கு Eclat unit அமைப்பின் தலைவர் இஹ்திஷான் முஹம்மட்...
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” ஆக நடைபெறவுள்ளது.
யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் கௌரவ இளைஞர்...
கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் தங்கியிருந்த பெண்ணை காணவில்லை என நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண்...