2022 ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டிகள் மார்ச் இறுதியில் ஆரம்பமாகும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் இரசிகர்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்றான ஐபில் கிரிக்கெட் போட்டியின் 15 வது தொடர் இந்தாண்டு...
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று (21) இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் 5 போட்டிகள் கொண்ட டீ 20 தொடர் அடுத்த மாதம் (பெப்ரவரி) ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.இதற்காக இலங்கை அணி அவுஸ்ரேலியா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும்...
அவுஸ்திரேலியாவில் இந்த வருடம் இடம்பெறவுள்ள ஆடவர் இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (21) வெளியிட்டுள்ளது.
சூப்பர் 12 சுற்றுக்கு நேரடி தகுதி பெறாத...
பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த...