TOP

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் நாளை மூடல்

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு நாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் நாளை, ஏப்ரல் 17 வெள்ளிக்கிழமை அன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திணைக்களத்தின் கணினி...

திருமண வயது, மணமகளின் கையொப்பம் கட்டாயமாக்கப்படல் உள்ளிட்ட சிபாரிசுகளுடன் தேசிய சூரா சபையின் முஸ்லிம் விவாக, விவாகரத்து தொடர்பிலான முன்மொழிவுகள்.

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) தேசிய சூரா சபை திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. 2026 ஜனவரி 13 ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சிலிருந்து தேசிய ஷூரா சபைக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில்...

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்- ஜனாதிபதி செயலாளர்

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க, ஜனாதிபதி அலுவலக பணியாளர்களுக்கு அழைப்பு...

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை (16) பிலியந்தலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு தொகை ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத்...

துருக்கியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

துருக்கிக்கான இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒன்றிணைந்து, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை மிக உற்சாகமாகக் கொண்டாடினர். புதிய தொடக்கம், ஒற்றுமை மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் இந்த விழா...

Popular