முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களில் சேர் ராஸிக் பரீத் மிகவுமே வித்தியாசமான ஆளுமை படைத்த ஒருவராவார். அவர் அரசியல், பொருளாதாரம் ,கல்வி போன்ற மிக முக்கிய துறைகளில் முஸ்லிம் சமூகத்தை எழுச்சியடையச் செய்ய தனக்கு...
இன்றையதினம் (03) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில்...
காசாவின் கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் 51 வயதான ஹூசம் அபு சஃபியா (Hussam Abu Safia) இஸ்ரேலின் இராணுவ சிறையில் கொடூர சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்று அவரது சட்டத்தரணி கூறியுள்ளார்.
வடக்கு காசாவில்...
இஸ்ரேலுக்கு இலங்கை தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் ஈடுபட்டுள்ள மோசடி இடைத்தரகர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும்...
இந்த ஞாயிற்றுக்கிழமை போயா தினத்தன்று (செப்டம்பர் 7) இரவு வானத்தில் பூரண சந்திர கிரகணம் நிகழவுள்ளது. சந்திரனை கடும் சிவப்பு நிறமாக மாற்றும் ஒரு அற்புதமான 'குருதி நிலவை' காணும் அரிய வாய்ப்பு...