ஐநா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடருக்கு இடையே, இஸ்லாமிய வெறுப்புணர்வை எதிர்கொள்வதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஜெனீவாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) நிரந்தர பிரதிநிதிகள் குழு சார்பில் உயர்மட்டக்...
எரிபொருள் நெருக்கடி காரணமாக, அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே இயங்கும் என கல்வி அதிகாரிகள் பாடசாலை அதிபர்களுக்கு...
நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், எரிபொருள் கையிருப்பைப் பாதுகாக்கும் பொருட்டு, அரசு அலுவலகப் பணிகளைத் தொடர்வது தொடர்பாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தச்...
-முஹம்மத் பகீஹுத்தீன்
ஸகாதுல் பித்ர் என்பது வசதியுள்ள அனைவர் மீதும் ரமழானில் கடமையாகும் ஒரு வணக்கமாகும்.
பெருநாள் தினத்தில் தன் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவு வசதியிருந்தால் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் ஸகாதுல் பித்ரை...
மத்திய கிழக்கில் தொடரும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த குழுக்கள் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்...