இஸ்ரேலின் நடைமுறையிலுள்ள குடிவரவு சட்டங்களை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட 9 இலங்கை பிரஜைகள், இன்று (16) எகிப்தின் கெய்ரோ விமான நிலையம் ஊடாக மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல்...
இந்தியாவில் மத சுதந்திரம் கடுமையாக மீறப்படுவதாகக் கூறி, இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' (RAW) மற்றும் ஆர்.எஸ்.எஸ் (RSS) இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் நபர்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை...
இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், கொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்ரீ இசிபதனாராம விகாரையின் தர்ம மண்டபத்தில் முஸ்லிம் சகோதரர்களுக்கான இப்தார் நிகழ்வு கடந்த 14 ஆம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
'தர்ம சக்தி' அமைப்பினால்...
சமூகத்தின் பிரதான அங்கமாக இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும் நோக்கில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் யூத் கிளப் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இளைஞர் சகவாழ்வு இப்தார்...
புதிய வக்ஃப் சபை அமைக்கப்படவுள்ள சூழலில், அதன் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து சமூக செயற்பாட்டாளர் சிராஜ் மஷுர் தனது முகப்புத்தகத்தில் முக்கியமான சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
புதிய வக்ஃப் சபை அமைக்கப்படவுள்ள நிலையில்,...