TOP

பெண்களுக்கு இரவு நேர வேலை : வர்த்தமானி அறிவித்தல்!

பெண்கள், இரவு நேரங்களில் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் சிற்றுண்டி விநியோகஸ்தர்களாக (Waitresses) பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களினால், ‘கடைகள் மற்றும்...

நாட்டின் சில இடங்களில் பிற்பகலில் மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்...

வாக்காளர் பெயர்ப் பட்டியல் திருத்தப் பணிகள் நாளை முதல் ஆரம்பம்

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை (01) முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை அந்த பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது...

‘இலங்கை முஸ்லிம்களின் தேசியப் பங்களிப்பு’ நூல்: சிங்கள மொழிபெயர்ப்பு வெளியீடு குறித்த விசேட பதிவு

இலங்கை முஸ்லிம்களின் தேசிய மற்றும் வரலாற்றுப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தும் முக்கிய மைல்கல்லாக, கலாநிதி ரவூப் ஸெய்ன் அவர்கள் எழுதிய நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இது குறித்த விரிவான பார்வைகளையும்,...

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, மிகுந்த அவதானத்துடன்செயற்படுமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எந்தவொரு வளர்ந்து வரும் அச்சுறுத்தலையும்...

Popular