மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய தடைகளைச் சுட்டிக்காட்டி, எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் பி.கே....
ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, இன்று (மார்ச் 24) அதன் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களினதும் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச்...
கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
ஆட்பதிவுத் திணைக்களத்தில் ஏற்பட்ட திடீர் கணினி அமைப்பு கோளாறு காரணமாக இந்த சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார...
மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை...
ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
அதன்படி, அதன் புதிய கட்டணம் 110 ரூபாவாக உயரும்.
அதேபோல், இரண்டாவது கிலோ...