இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, மிகுந்த அவதானத்துடன்செயற்படுமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எந்தவொரு வளர்ந்து வரும் அச்சுறுத்தலையும்...
தமது பிரச்சினைகள் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம் இன்று (31) நடைபெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட...
இன்றையதினம் (31) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும்...
‘இலங்கையை கட்டியெழுப்புதல்’ என்ற கருப்பொருளின் கீழ் 78வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா, அணிவகுப்புக்கான ஒத்திகைகள் ஜனவரி 30 மற்றும்...
காசா மீதான போர் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாகியுள்ள நிலையில், இஸ்ரேலிய இராணுவத்தினர் மத்தியில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மற்றும் மன உளைச்சல் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹாரெட்ஸ் (Haaretz) நாளிதழ்...