உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோளை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சர்வதேச விண்வெளி சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மொரட்டுவை ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பர்ட்ஸ் –...
இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல்,...
அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து...
"மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்" எனும் கருப்பொருளில் அமைந்த 'மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு' இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் தற்போது தற்போது நடைபெறுகிறது.
இதில் பங்குபற்ற இலங்கையிலிருந்து என்னுடன் இலங்கையின்...
2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், வீதி விபத்துக்கள் மட்டுமல்லாது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களும் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளதாகவும் பொலிஸ் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
2025...
கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச் சுத்திகரிப்பை கண்டித்தும், உடனடியாக போரை நிறுத்தக் கோரும் நோக்கில், மாபெரும் பேரணி நாளை வெள்ளிக்கிழமை (19) மாலை 4.30 மணிக்கு...