அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை ஒரு வருட காலத்திற்கு நீடிப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை இன்று கைச்சாத்திட்டுள்ளது.
இந்திய ஸ்டேட் வங்கியின் அதிகாரிகளின் பங்கேற்புடன்...
துருக்கி இஸ்தான்புல் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று இலங்கைக்கான துருக்கி தூதுவருக்கும் இலங்கை துறைமுக கப்பல்...
தனது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் வகையில் சில ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமைகள்...
நேற்றுடன் (29) ஒப்பிடுகையில் டொலரின் விற்பனை பெறுமதி இன்று (30) அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி ஒரு டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 290.67 ஆகவும், விற்பனை விலை...
எனக்கு தெரிந்த காலத்தில் இருந்தே நாட்டில் இன, மதவாதப் பிரச்சினைகள் இருக்கின்றன. இப்பிரச்சினைகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்? என பொதுபல சேனவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...