TOP

Breaking News:- இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் ரெசெப் தையிப் எர்டோகன் 52.07% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

துருக்கியின் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் ரெசெப் தையிப் எர்டோகன் 52.07% வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கிலிக்டரோக்லு 47.93% வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டார். இந்த...

இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் மோடி: திறப்பு விழாவை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்!

இந்திய நாடாளுமன்றத்திற்கு புதிதாக கட்டப்பட்ட 64, 500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். நாடாளுமன்றத் திறப்பு விழா இன்று  நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. முதலில் கணபதி...

துருக்கி நாட்டில் ஜனாதிபதித் தேர்தல்: வாக்கு பதிவில் 6.41 கோடி பேர் பங்கேற்பு

இன்று துருக்கில் இரண்டாம் கட்ட தேர்தல் இடம்பெறுகின்றது. துருக்கி நாட்டில் அதிபராக ரசெப் தயீப் அர்தூகான் பதவி வகித்து வருகிறார். நீண்ட காலம் அந்த பதவியில் பிரதமராக பதவி வகித்து வரும் சூழலில், 600...

விவாதப் போட்டியில் மாவட்ட மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புத்தளம் பாத்திமா பாடசாலை!

விவாதப் போட்டியில் புத்தளம் பாடசாலையைச் சேர்ந்த பாத்திமா பாடசாலை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. நேற்றைய தினம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் விஞ்ஞானப்பிரிவில் விவாதப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புத்தள பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் 5 பிரபல பாடசாலைகளுடன் போட்டியிட்டு...

இலங்கையின் மூத்த இராஜதந்திரி ஜயந்த தனபால காலமானார்!

மூத்த இராஜதந்திரியும், ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளருமான ஜயந்த தனபால தனது 85ஆவது வயதில் காலமானார் . கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜயந்த தனபால, அமெரிக்கா,...

Popular