டெங்கு நோய் பரவலை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக தொலைக்காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின்...
புத்தளத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 பாடசாலை மாணவர்கள் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த மே 23 ஆம் திகதி புத்தளம் முஸ்லிம் பாடசாலையொன்றின்...
ஆசிரியரின் கலாசார ஆடையான ஹபாயா விவகாரத்தை முன்னிட்டு இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் பெண்களுடைய அடிப்படை உரிமைக்காகவும் ஆடை சுதந்திரத்திற்காகவும் நீதிமன்றத்தில் 05 வருடங்களாக விவாதித்து வழக்கை வென்று தந்த குரல்...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) டொலரின் கொள்வனவு விலை 295.63 ரூபாய்யாகவும் விற்பனை விலை 308.54 ரூபாய்யாகவும் பதிவாகியுள்ளதாக...
முஸ்லிம் அரசியலில் அரசியலமைப்பு சார்ந்த ஒரு சிறந்த ஆளுமையை முஸ்லிம் சமூகமும் நாடும் இழந்துள்ளதாக சமூக நீதிக்கட்சி தலைவர் நஜா முஹமத் தெரிவித்தார்.
வை.எல்.எஸ்.ஹமீத் அவர்களின் மறைவு குறித்து அவர் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அதில்...