TOP

ஜனாதிபதி – வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இன்று!

வடக்கு - கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையில் இன்று(11) மற்றும் நாளை (12) பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. நல்லிணக்க பொறிமுறைகள், காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, காணி விடுவிப்பு மற்றும்...

இன்றைய வானிலை அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (10) நண்பகல் 12.00 மணி முதல் நாளை (11)...

புத்தளம் சர்வமத செயற்குழுவின் பொதுக் கூட்டம்!

புத்தளம் மாவட்டத்தில் நல்லிணக்க செயற்பாடுகளை சிறப்பாக முன்னைடுத்து வரும், புத்தளம் சர்வமத செயற்குழுவின் பொதுக் கூட்டம் இன்று பகல் 1.30 மணியளவில் , பாலாவி வூடப் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பல்வேறு விடயங்கள் தொடர்பாக...

தாக்கப்பட்ட ஓமான் முதலீட்டாளரை தக்க வைத்துக் கொள்ள முயற்சி: தாக்குதலின் பின்னால் மொட்டுக் கட்சி இராஜாங்க அமைச்சர்

கட்டான – ஹல்பே – கோபியவத்த பிரதேசத்தில் உள்ள ஓமான் நாட்டவருக்குச் சொந்தமான அல் ஒபைதானி ஆடைத் தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து குறித்த நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்தி நாட்டை விட்டுச்...

Popular