TOP

மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்றவர்கள்: உலக உணவுத் திட்டம்

2022 ஆம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின்...

உள்நாட்டு வருவாய் (திருத்தம்) சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகரிப்பு

அரசியலமைப்பின் 79ஆவது சரத்திற்கு அமைய உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமூலத்தின் சான்றிதழை அங்கீகரித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்த சட்டமூலம் கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி,...

ஓமான் முதலீட்டாளர் தாக்குதலின் பின்னணியில் உள்ள அமைச்சரை பதவி விலக்க வேண்டும்:எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோரிக்கை

அண்மையில் கட்டானையில் வைத்து 'Al Obain Garment Factory' ஓமான் நாட்டு அரபியை தாக்கிய சம்பவத்திற்குப் பின்னால் மொட்டுக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுரத்தவே உள்ளதாக தெரியவந்துள்ளது. உடனடியாக அவரை பதவியிலிருந்து அகற்றுமாறு...

நாட்டில் எலிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு: இலங்கை மருத்துவ சபை எச்சரிக்கை !

எலிக் காய்ச்சலின் தாக்கம், தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாக, இலங்கை மருத்துவ சபை முன்னெடுச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் சமூகநல வைத்திய அதிகாரி குஷானி...

களுத்துறை மாணவி மரணம்: பொலிஸாருக்கு நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு!

களுத்துறையில் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 29 வயதான பிரதான சந்தேகநபரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. களுத்துறை விடுதி ஒன்றின் மூன்றாவது மாடியில்...

Popular