TOP

வரலாறு காணாத அளவு மக்களின் பங்களிப்புடன் நடந்து முடிந்த ஈத் தின விளையாட்டு போட்டிகள்!

மிக நீண்ட இடைவெளியின் பின்னர் கஹட்டோவிட்டவில் ஈத் தின(22) விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. கமத்தை மைதானம் விஸ்தரிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த மைதானத்தில் நடந்த முதல் போட்டியாக பதிவான இந்த நிகழ்வு ஊர் மக்களின்...

உள்நாட்டு போர் இடம்பெற்றுவரும் சூடானில் தூதரக அதிகாரிகளை மீட்கும் அமெரிக்கா!

உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சூடானில் இருந்து தங்களது தூதரக ஊழியர்களை மீட்கும் பணிகளைத் அமெரிக்க அதிகாரிகள் குழு தொடங்கியது. இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் சூடானில் இராணுவத்தினருக்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஒரு...

தாமரை கோபுரம் இனி ‘கொழும்பு கோபுரம்’!

கொழும்பு தாமரை  கோபுரத்தின் பெயரில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாமரை  கோபுரம் என்ற பெயரில் தாமரை என்றப் பெயரை நீக்கி  கொழும்பு கோபுரம் என மாற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக...

மூச்சிருக்கும் வரை படித்துக்கொண்டேயிருப்போம்:உலக புத்தக தினம் இன்று!

உலகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஊக்கு விக்கும் நோக்கில் ஏப்ரல் 23ம் திகதி உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. ‘துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவை விட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்பார் மார்ட்டின் லூதர்கிங். புத்தகங்கள் காலத்தின்...

தேசிய கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்!

நாளை (24) முதல் தேசிய கண் வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சமீபத்தில், அறுவைசிகிச்சைக்குப் பிறகு பல நோயாளிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டதன் காரணமாக கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையை...

Popular