தற்போது நிலவும் வெப்பமான காலநிலை சற்று குறைவடையும் வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்...
முஸ்லிம் சமூகம் கோட்பாட்டு நடைமுறைகளில் அசையாத அர்ப்பணிப்புடன் அடிப்படை விழுமியங்களை நிலைநிறுத்த முயல்வதால், ஈத் பண்டிகை குறிப்பிடத்தக்க சமய, ஆன்மீக மற்றும் சமூக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு...
´ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது.
ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம்...
ஷவ்வால் பிறை தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி,முஸ்லிம்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடுவர்.
பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2023 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை...
இலங்கையர்கள் 15 பேருக்கு இஸ்ரேலில் தாதியர்களுக்கான வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இஸ்ரேலிய சனத்தொகை மற்றும் குடிவரவு அதிகார சபைக்கு இடையே 2020 ஆம் ஆண்டு...