TOP

பள்ளிவாசல் தாக்குதல் குறித்து பொய்யான தகவல் பரப்பியவர்கள் தொடர்பில் விசாரணை!

அண்மையில் பாணந்துறை மற்றும் அக்குறணை பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு தொடர்பில் இலங்கை பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். பாணந்துறையில் இஸ்லாமிய தொழுகையை இலக்கு வைத்து பாதுகாப்பு அபாயங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக...

மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ரமழான் பண்டிகை!

ஈராக், சிரியா , லெபனான், சவூதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இன்று ரமழான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இஸ்லாமிய நாட்காட்டியின் 9வது மாதமான ரமழான் மாதத்தை ஒட்டி, இஸ்லாமி யர்கள் 30...

தற்போதைய ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் ஈஸ்டர் தாக்குதலுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது:கொழும்பு பேராயர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தற்போதைய ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ நீதியை எதிர்பார்க்க முடியாது என கொழும்பு பேராயர்  கர்தினால் மல்கம் ரஞ்சித்...

முட்டை விலை தொடர்பில் அறிவிப்பு!

எதிர்வரும் இரண்டு வாரங்களில், முட்டை விலையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் எதிர்காலத்தில் முட்டையின் விலையை குறைக்க முடியும் என அவர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

அருள்பாலிக்கப்பட்ட ரமழானில் அருள் மயமான பணிக்காக இணைந்த முஸ்லிம் சிவில் சமூக தலைமைகள்!

News now இணைய ஊடகத்தின் தாய் நிறுவனமான பஹன மீடியா (pvt. Ltd ) ஏற்பாட்டில் நிறுவனத்தின் தலைவர் அஸ்ஸெய்யித் சாலிம் ரிபாய் மௌலானாவின் ரொஸ்மிட் பிளேஸ் இல்லத்தில் நேற்றைய தினம் வரலாற்று...

Popular