சப்ரகமுவ, மேல், மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
நேற்றையதினம் ரமழானின் 27ஆவது இரவில் இஷா, தராவீஹ் மற்றும் கியாமுல்லைல் சிறப்பு இரவுத் தொழுகைகளை வழங்க மக்காவில் உள்ள பெரிய மசூதியிலும், மதீனாவில் உள்ள நபி மசூதியிலும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வழிபாட்டாளர்கள்...
கட்சித் தலைவர்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நாளை நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து கட்சித்...
முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று(19) காலை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் சட்ட மா...