சுபீட்சமான இலங்கையை உருவாக்குவதற்கு முஸ்லிம்கள் பங்களிக்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
ரமழான் நோன்புப் பெருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தேசிய இப்தார் வைபவம் நேற்று (18) பிற்பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதி ரணில்...
எதிர்வரும் நாட்களில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்
அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில்,...
இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பத்திற்கான காரணம் சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அதிக தாக்கமே என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை குறைந்தளவான மேகங்கள் மற்றும் காற்றானது இலங்கையில் வெப்பம் அதிகரிப்பதற்கான ஏனைய...
கண்டி அலவத்துகொட பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பாக புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அலவத்துகொட பொலிஸ் நிலையத்திற்கு நேற்று மாலை 2.45 மணியளவில் 118 அவசர தொலைபேசி...
வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்று(19) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு முன்னாள் சட்ட மா அதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து...