சப்ரகமுவ, மேல், மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
ரமழான் பிறை 27 உட்பட இறுதிப்பகுதியின் ஒற்றை நாட்களில் முஸ்லிம்களால் அனுஷ்டிக்கப்படுகின்ற லைலதுல் கத்ர் எனும் கண்ணியமிக்க இரவு பற்றி 'நியூஸ்நவ்' வழங்கும் விசேட ஆக்கம்...!
ஐந்து வசனங்களையுடைய 'அல் கத்ர்' என்ற அத்தியாயம்...
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை நாளை (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம் குறித்த அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பான...
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய நோன்பு நோற்பதாகவும், பாரம்பரியமாக தான் நோன்பு பிடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது, சனத்...
தூனீசிய எதிர்க்கட்சியான அந்நஹ்ழாவின் அலுவலகத்தைச் சோதனைக்குள்ளாக்கிய பாதுகாப்புப் படையினர் எதிர்க்கட்சித் தலைவர் ராசித் அல் கன்னூசியை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
அவர் “தெரியாத இடமொன்றுக்கு“ அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக கடந்த...