TOP

2025 ஆம் ஆண்டுவரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைக்கப்படலாம்: பெப்ரல் அமைப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்கப்படலாமென பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன...

2023 ஆம் ஆண்டுக்கான பேரீத்தம்பழ விநியோகம்!

ரமழான் மாதம் ஆரம்பிப்பதற்கு முன்னர் நாம் வழமை போல் இலங்கையில் உள்ள முஸ்லிம் நாடுகளின் தூதரகங்களுக்கு அதிகளவு பேரீச்சம் பழங்களை தரும் படி கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அந்த வகையில் இவ் வருடத்திற்காக சவூதி...

சிரேஷ்ட ஊடகவியலாளர் பி . மாணிக்கவாசகம் மறைவு: தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பு!

தமிழ் ஊடகத்துறையில் சுமார் 4 தசாப்தங்களுக்கு மேலாக கொடிகட்டிப் பறந்த ஒரு சிறந்த ஊடகவியலாளர் பி . மாணிக்கவாசகம் அவர்களின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும். வடக்கில் போர் நடந்த காலப்பகுதியில் நெருக்கடியான சூழலில்...

பண்டிகை காலத்தில் எரிபொருள் விநியோகம் அதிகரிப்பு!

கடந்த வாரத்தில் தேசிய எரிபொருளின் விற்பனை மற்றும் QR குறியீடு மூலம் எரிபொருளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முந்தைய வாரத்தில் QR குறியீடு மூலம் எரிபொருள்...

இலங்கை கால்பந்து அணி குறித்து FIFA அதிரடி அறிவிப்பு!

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் ஆடவர் கால்பந்தாட்ட போட்டிக்கான ஆசிய தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும், 23 வயதுக்குட்பட்ட ஆசியக் கால்பந்தாட்ட தகுதிப் போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடையாது என சர்வதேச கால்பந்தாட்ட...

Popular