கொழும்பு மாவட்ட மஸ்ஜிதுகள் சம்மேளனம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஜாவத்தை ஜூம்ஆப் பள்ளிவாசலில் நம்பிக்கையாளர் சபையுடன் இணைந்து சகல சமய மக்களையும் ஒன்றினைத்து இப்தார் நிகழ்வு ஒன்றினை கடந்த 10ஆம் திகதி...
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் மாபெரும் விசேட இப்தார் நிகழ்வு இந்த வருடமும் இடம்பெற்றது.
அதற்கமைய நேற்றையதினம், யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்சன்...
சுகாதார தரச்சான்றிதழ் கிடைக்காமையால் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்திய முட்டைகளை விடுவிப்பதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாக அரச பல்நோக்கு வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் பேக்கரி மற்றும் பாரிய அளவிலான ஹோட்டல்களுக்காக...
எதிர்வரும் 17ஆம் திகதி முதல் பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
இன்று(12) அதிகாலை வரை தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக...
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை...