ஆன்மீக ரீதியிலாக முஸ்லிம் மக்கள் ரமழான் மாதத்தில் இருக்கும் நோன்பினால், மன உறுதி அதிகரிப்பதோடு, உடலுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன.
ரமழான் நோன்பிருப்பதால் உடலுக்குக் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளை மறுக்கவே முடியாது.
முறையாக கடைப்பிடிக்கப்படும் நோன்பினால்...
புனித ரமழான் மாதத்தில் அல் அக்ஸா பள்ளிவாசலில் இடம்பெற்ற சம்பவங்கள் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பிரதேசங்களில் அண்மைக்காலமாக அதிகரித்த வன்முறைகள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
பலஸ்தீனத்தில் இடம்பெற்ற பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பிலும்...
காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் இந்த நாட்களில் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கர்ப்பிணிப் பெண்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் இந்த வைரஸ் தொற்றுநோய்களைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில்...
ஊழல் எதிர்ப்பு மசோதாவை வரவேற்கும் அதேவேளை இரண்டு முக்கிய விடயங்கள் தொடர்பில் டிரான்ஸ்பரன்சி நிறுவனமானது கரிசனை கொள்கிறது
பரிந்துரைக்கப்பட்ட இந்த மசோதாவானது அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த...
மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான எல்லை நிர்ணய குழு, புதிய எல்லைகளை நிர்ணயித்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4,714 ஆக குறைக்க முன்வந்துள்ளது.
இந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை...