திருத்தந்தை பிரான்சிஸ் இன்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் தீவிரமான பணிகளைத் தொடங்கினார்.
போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து...
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது சுமார் 50 நாட்களாக தாமதடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் முன்வராமையே இதற்கு காரணமென திணைக்களம் கூறியுள்ளது.
பரீட்சை விடைத்தாள்...
கந்தளாய் – அக்போபுர புகையிரத நிலையத்துக்கு அருகில் புகையிரதம் தடம் புரண்டதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புகையிரதம் தடம் புரண்டதில் இரண்டு புகையிரத கட்டுப்பாட்டாளர்கள்...
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்று உத்தேச பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் தொடர்பில் இன்று (07) நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவைச் சந்தித்தது.
இந்தக் குழுவில் கலாநிதி ஜெஹான் பெரேரா, பேராசிரியர்...
இலங்கை திறன்கள் எக்ஸ்போ கண்காட்சி 2023 கல்வி அமைச்சு மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள பல நிறுவனங்கள் இணைந்து அனைத்து வயதுடைய இலங்கையர்களின் தொழில் மேம்பாட்டிற்கான பரந்த எல்லைகளைக் கண்டறியவும் மற்றும் தொழில்...