TOP

நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு பணிபுறக்கணிப்பில்…!

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் இன்று முதல் தமது தொழிற்சங்க போராட்டத்தை தொடர நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. நேற்று (04) நாங்கள் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கையை...

ஏப்ரல் மாதம் வரை திரிபோஷ வழங்கப்பட்டுள்ளது!

பத்தொன்பது இலட்சம் திரிபோஷ பொதிகள் சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்படுவதாகவும், அதன்படி ஏப்ரல் மாதம் வரை தேவையான திரிபோஷா வழங்கப்பட்டுள்ளதாகவும் திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் கீர்த்தி குலரத தெரிவித்தார். உலக உணவு ஸ்தாபனத்தினால் 11200 மெற்றிக்...

எதிர்காலம் இன்னும் கடினமானது: நந்தலால் பிபிசிக்கு பேட்டி

நாட்டின் பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே மத்திய...

மின் கட்டணத்தையும் 30 சதவீதம் குறைக்க வேண்டும்: ஜனக ரத்நாயக்க

மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்தேவை குறைவு, டொலரின் மதிப்பு குறைவு, எரிபொருள், நிலக்கரி விலை குறைவு போன்ற...

இன்றைய வானிலை அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்...

Popular