இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாக மற்றும் நிதி பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய இடைக்கால குழு தனது அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் நாளை கையளிக்கவுள்ளது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட்ட...
(Photos: AFP)
சிரியாவின் அலெப்போ மாகாணத்தின் மேற்கு கிராமப்புறங்களில் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அடாரெப் நகரத்தில் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட சிரிய மக்கள் இடிபாடுகளுக்கு மத்தியில் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு,துருக்கியில் ஏற்பட்ட 7.7...
பொரளை அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையத்தின் 36வது வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று (02) தெமட்டகொட M.I.C.H. பாஷா வில்லா மண்டபத்தில் இடம்பெற்றது
இதன்போது அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையத்தின் அதிபர் அல்-ஹாஜ் ஷிப்லி...
தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தேசிய பாடசாலைகளில் 2 முதல் 4 மற்றும் 7 முதல் 10 வரையிலான இடைநிலை...
புத்தளத்தைச் சேர்ந்த சிங்கள சமூக செயற்பாட்டாளர்களில் சிலர், நல்லிணக்க அடிப்படையில் புத்தளம் முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜித் பெரியபள்ளிவாசலுக்கு வருகைத் தந்து இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2022 ஆம் வருடம் புத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த...