எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து வசதிகளை எவ்வித பிரச்சினைகளும் இன்றி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நாட்டிலுள்ள பிரதான பயணிகள் போக்குவரத்து சேவை வழங்குநர்கள் இன்று அறிவித்துள்ளனர்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக்...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஆகியோர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (01) சந்தித்தனர்.
இலங்கையில் அரச சேவையில் பயனுள்ள மாற்றத்தை...
2002-ம் ஆண்டு குஜராத் மத வன்முறைகளின் போது முஸ்லிம் பெண்கள் கூட்டாக பாலாத்காரம் செய்யப்பட்டது மற்றும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 26 பேர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா...
இலங்கையில் உள்ள தாவூதி போஹ்ரா சமூகம், இஸ்லாத்தின் புனித ரமழான் மாதத்தை நினைவுகூரும் வகையில் பல முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இப்தார் மற்றும் இரவு விருந்து நிகழ்ச்சியை நடத்தியது.
இந்நிகழ்வில் குர்ஆன் ஓதுதல் மற்றும் இஸ்லாமியப்...